Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:44 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய்க்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதுகளும், 20 பேருக்கு அர்ஜூனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments