Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (15:24 IST)
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை அளித்து மத்திய அரசு கௌரவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு கேல் ரத்னா விருது ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர்,  உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய ஹாக்கி அணிக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற ப்ரவீன் குமார் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல அர்ஜுனா விருது பாரா பேட்மிண்ட்டன் வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் மற்றும் நித்யஸ்ரீ சுமதி சிவன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனவரி 17 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் கைகளில் இருந்து வீரர்கள் பெற உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments