Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடோனா மரணத்தில் மர்மம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:03 IST)
கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மாரடோனா மறைவு அவரது உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளை அறுவை சிகிச்சைக்காக அர்ஜென்டினா தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து குணமாகி அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென சமீபத்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக மாரடோனாவின் தனி மருத்துவரின் வீடுகளில் சோதனை மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments