Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகல் முடிவா ?

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (11:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது  இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேலும் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.  இந்நிலையில் இதனால் ஒரே சமயத்தில் இரு பதவி வகித்து வருவதால் பலர் இவர் மீது குற்றம் சாட்டினார்கள்.
 
இதனையடுத்து கங்குலி பிசிசிஐ ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகல் முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments