Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்ட பட்லர்!

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (20:29 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய திரிபதி மற்றும் பட்லர் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கினர்.
 
பட்லர் 3வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் குவித்துள்ளது. திரிபதி ரசல் வீசிய 5வது ஓவரில் 27 ரன்களில் வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments