Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்கள் மற்றும் மெய்டன்: பும்ரா அசத்தல் பவுலிங்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (08:00 IST)
நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் மும்பை அணியின் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார் 
 
நேற்றைய போட்டியில் 18வது ஓவரை வீசிய பும்ரா முதல் பந்து , மூன்றாவது பந்து மற்றும் நான்காவது பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதால் அது மெய்டன் ஓவராக மாறியது 
 
பும்ராஅசத்தலான பௌலிங் போட்டு கொல்கத்தாவை கட்டுப்படுத்தியபோதிலும் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் நேற்றைய போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments