Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

vinoth
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (12:21 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.  இதனால் இந்திய அணிக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மூத்த வீரர் கோலி ஆகியோர் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட கேப்டன் பும்ராவின் உழைப்பெல்லாம் வீணாகப் போனது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சிட்னி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயம் காரணமாக பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய பும்ரா “இந்த தொடரில் நாங்கள் கடுமையாகவே போராடினோம். கடைசி போட்டியில் ஒரு பவுலர் குறைவாக இருந்தபோதும் எங்கள் வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார். தோல்வி வருத்தமாக உள்ளது. சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments