Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராமணர்களுக்கு மட்டுமே நடக்கும் கிரிக்கெட் டோர்னமெண்ட் – சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (10:49 IST)
ஹைதராபாத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போன்ற விளையாட்டு. இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது ஒரு கனவு. ஆனால் கிரிக்கெட்டில் ஆரம்ப காலம் தொட்டே பிராமண சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ளூர் கிரிக்கெட் க்ளப் பிராமண் இளைஞர்களுக்காகவே ஒரு கிரிக்கெட் தொடரை கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தியுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் அதை விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments