Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராமணர்களுக்கு மட்டுமே நடக்கும் கிரிக்கெட் டோர்னமெண்ட் – சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (10:49 IST)
ஹைதராபாத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போன்ற விளையாட்டு. இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது ஒரு கனவு. ஆனால் கிரிக்கெட்டில் ஆரம்ப காலம் தொட்டே பிராமண சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ளூர் கிரிக்கெட் க்ளப் பிராமண் இளைஞர்களுக்காகவே ஒரு கிரிக்கெட் தொடரை கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தியுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் அதை விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments