Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியைத் தவிர யாரும் எனக்குத் தெரியவில்லை… பிரட் லி கருத்து !

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (08:47 IST)
இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி சிறந்தவர் என ஆஸி முன்னாள் வீரர் பிரட் லி தெரிவித்துள்ளார்.

ஐசிசிக்காக அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள பிரட்லி ‘இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியே எனக்கு சிறந்தவராக தெரிகிறார். அவரது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வயது ஆக ஆக அவரின் ஆட்டத்திறன் சிறப்பாகிக் கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் மீதான அவரின் ஞானம் வியக்க வைக்கிறது.

நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அதே போல சிறந்த பவுலர் என்றால் அது பாட் கம்மின்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments