Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியைத் தவிர யாரும் எனக்குத் தெரியவில்லை… பிரட் லி கருத்து !

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (08:47 IST)
இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி சிறந்தவர் என ஆஸி முன்னாள் வீரர் பிரட் லி தெரிவித்துள்ளார்.

ஐசிசிக்காக அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள பிரட்லி ‘இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியே எனக்கு சிறந்தவராக தெரிகிறார். அவரது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வயது ஆக ஆக அவரின் ஆட்டத்திறன் சிறப்பாகிக் கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் மீதான அவரின் ஞானம் வியக்க வைக்கிறது.

நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அதே போல சிறந்த பவுலர் என்றால் அது பாட் கம்மின்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments