Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியைத் தவிர யாரும் எனக்குத் தெரியவில்லை… பிரட் லி கருத்து !

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (08:47 IST)
இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி சிறந்தவர் என ஆஸி முன்னாள் வீரர் பிரட் லி தெரிவித்துள்ளார்.

ஐசிசிக்காக அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள பிரட்லி ‘இப்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியே எனக்கு சிறந்தவராக தெரிகிறார். அவரது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வயது ஆக ஆக அவரின் ஆட்டத்திறன் சிறப்பாகிக் கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் மீதான அவரின் ஞானம் வியக்க வைக்கிறது.

நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அதே போல சிறந்த பவுலர் என்றால் அது பாட் கம்மின்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments