Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவை கைவிட்ட பிராவோ – மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் !

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (08:53 IST)
வெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ டி 20 போட்டிகளில் தனது பெயரை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கிந்திய அணியின் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரருமான டிவைன் பிராவோ அக்டோபர் 2018-ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைபெற்றார். இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தோடு அவர் கொண்ட மோதல் போக்கே காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அணி நிர்வாகம் மாறியுள்ளதால் மீண்டும் தன்னை டி 20 போட்டிகளில் கலந்துகொள்ளும் அணியில் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளதால் அவரின் வரவு அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments