Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவை கைவிட்ட பிராவோ – மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் !

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (08:53 IST)
வெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ டி 20 போட்டிகளில் தனது பெயரை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கிந்திய அணியின் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரருமான டிவைன் பிராவோ அக்டோபர் 2018-ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைபெற்றார். இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தோடு அவர் கொண்ட மோதல் போக்கே காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அணி நிர்வாகம் மாறியுள்ளதால் மீண்டும் தன்னை டி 20 போட்டிகளில் கலந்துகொள்ளும் அணியில் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளதால் அவரின் வரவு அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments