Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரபல வீரர்!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (18:34 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பிரபல வீரர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பொல்லார்டு ஐபிஎல் களத்தில் இருந்து விடைபெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டது
 
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் பிராவோ விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ விளையாடினார் என்பதும் கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம் கர்ரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments