Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலியை தூக்கி எறிந்து; ரவி சாஸ்திரியிடம் பணிந்த பிசிசிஐ!!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (16:48 IST)
ராகுல் டிராவிட் மற்றும் ஜாகீர் கான் நியமனத்தை தடை செய்து வைத்திருந்த பிசிசிஐ தற்போது அவர்களுக்கு பதிலாக ரவி சாஸ்திரி பரிசீலித்தவர்களை நியமணம் செய்துள்ளது.


 
 
ரவி சாஸ்திரி 2019 ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பவுலிங் பயிற்சியாளராக ஜாகிர் கானையும், பேட்டிங்க பயிற்சியாளர்களாக டிராவிட்டையும் கங்குலி சிபாரிடு செய்தார். 
 
ஆனால், இவர்களின் நியமனம் ரவி சாஸ்திரிக்கு பிடிக்காமல் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ஜாகீர் காகுக்கு பதில் பரத் அருணை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கூறினார்.
 
எதிர்பார்த்தது போலவே, பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராக இன்று பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments