Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு பந்து வீச்சு காரணமா? கேப்டன் விராத் கோஹ்லி பேட்டி

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (16:02 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக நியூசிலாந்து அணி வென்றது. இந்த போட்டியில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 170 ரன்களுக்கு சுருண்டது என்பதுதான் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் தோல்விக்கு காரணம் பந்துவீச்சு அல்ல என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அணி வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் அவசியம் என்று தெரிவித்தார்.
 
4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது உசிதமானது என்றும் அவர்களில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருப்பது அவசியம் என்றும் கோஹ்லி தெரிவித்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் தேர்வை குறை சொல்ல முடியாது என்றும் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை சேர்த்து இருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெற்றியை வசப்படுத்தி இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments