Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடகளத்தையடுத்து கால்பந்து மீது மோகம் கொண்டுள்ள போல்ட்!!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:31 IST)
தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசேன் போல்ட், அடுத்து கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 


 
 
10 ஆண்டுகளுக்கு மேலாக ஜமைக்காவின் தடகளப் போட்டியாளர் உசேன் போல்ட் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சமீபத்தில் போல்ட் தனது ஓய்வை அறிவித்தார்.
 
தனது கடைசி போட்டியில், ஒரே ஒரு வெண்கலம் மட்டும் வென்றார். போல்ட் தற்போது கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 
 
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக போல்ட் விளையாட உள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இவர் விளையாடுவார் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments