Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடகளத்தையடுத்து கால்பந்து மீது மோகம் கொண்டுள்ள போல்ட்!!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:31 IST)
தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசேன் போல்ட், அடுத்து கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 


 
 
10 ஆண்டுகளுக்கு மேலாக ஜமைக்காவின் தடகளப் போட்டியாளர் உசேன் போல்ட் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சமீபத்தில் போல்ட் தனது ஓய்வை அறிவித்தார்.
 
தனது கடைசி போட்டியில், ஒரே ஒரு வெண்கலம் மட்டும் வென்றார். போல்ட் தற்போது கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 
 
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக போல்ட் விளையாட உள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இவர் விளையாடுவார் என தெரிகிறது.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments