Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடகளத்தையடுத்து கால்பந்து மீது மோகம் கொண்டுள்ள போல்ட்!!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:31 IST)
தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசேன் போல்ட், அடுத்து கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 


 
 
10 ஆண்டுகளுக்கு மேலாக ஜமைக்காவின் தடகளப் போட்டியாளர் உசேன் போல்ட் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சமீபத்தில் போல்ட் தனது ஓய்வை அறிவித்தார்.
 
தனது கடைசி போட்டியில், ஒரே ஒரு வெண்கலம் மட்டும் வென்றார். போல்ட் தற்போது கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். 
 
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக போல்ட் விளையாட உள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இவர் விளையாடுவார் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments