Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் டுவிட்டரில் புளூ டிக் நீக்கம்

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் எடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிவருகிறார்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஐபிஎல் 14 வது சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு புளூ டிக் இருக்கும். தற்போது தோனியை 8.20 மில்லியன் பேர் ஃபாலியர்களாக உள்ள நிலையில் அவரது கணக்கில் புளூ டிக் நீக்கியுள்ளது ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments