Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் டுவிட்டரில் புளூ டிக் நீக்கம்

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் எடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிவருகிறார்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஐபிஎல் 14 வது சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு புளூ டிக் இருக்கும். தற்போது தோனியை 8.20 மில்லியன் பேர் ஃபாலியர்களாக உள்ள நிலையில் அவரது கணக்கில் புளூ டிக் நீக்கியுள்ளது ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments