Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா அறிகுறி… வீட்டுக்குள்ளேயே தனிமை!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த மாதம் இவரின் தந்தை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் அவரின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இப்போது மீரட்டில் உள்ள தனது வீட்டில் தானும் மனைவியும் கொரோனா அறிகுறிகள் தென்படுவதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments