Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா அறிகுறி… வீட்டுக்குள்ளேயே தனிமை!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த மாதம் இவரின் தந்தை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் அவரின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இப்போது மீரட்டில் உள்ள தனது வீட்டில் தானும் மனைவியும் கொரோனா அறிகுறிகள் தென்படுவதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments