Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: உபி, பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (22:29 IST)
2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் உபி அணியும், பெங்கால் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய முதல் போட்டியில் உபி அணியும் மும்பை அணியும் மோதியது. இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தாலும் இறுதியில் சில நிமிடங்கள் போட்டி உபி அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்ததால் 34-32 என்ற புள்ளிகள்  கணக்கில் உபி அணி வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்கால் அணி, பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்கால் அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்ததால் 39-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை எளிதில் தோற்கடித்தது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments