Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத் பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன

இன்றைய முதல் போட்டியில் குஜராத் அணி புனே அணியுடன் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தை தன் கையில் வைத்திருந்த குஜராத் அணி எந்தவித கஷ்டமும் இல்லாமல் புனே அணியை 35-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம புள்ளிகள் எடுத்து வந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இறுதியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை பெங்கால் அணி வீழ்த்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments