Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத் பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன

இன்றைய முதல் போட்டியில் குஜராத் அணி புனே அணியுடன் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தை தன் கையில் வைத்திருந்த குஜராத் அணி எந்தவித கஷ்டமும் இல்லாமல் புனே அணியை 35-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம புள்ளிகள் எடுத்து வந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இறுதியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை பெங்கால் அணி வீழ்த்தியது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments