Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத் பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன

இன்றைய முதல் போட்டியில் குஜராத் அணி புனே அணியுடன் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தை தன் கையில் வைத்திருந்த குஜராத் அணி எந்தவித கஷ்டமும் இல்லாமல் புனே அணியை 35-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம புள்ளிகள் எடுத்து வந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இறுதியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை பெங்கால் அணி வீழ்த்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments