Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியில் இருந்து திடீரென விலகிய பிரபல வீரர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:43 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் 
 
போட்டியில் இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இதனையடுத்து இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது திடீரென இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் 
 
ஸ்டோக்ச் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். குடும்ப காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் அவர் இங்கிலாந்தில் இருந்து தனது குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அவர் திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும் என்பதால் மீதமுள்ள இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் 
 
அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments