உள்ளூர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டம்? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:44 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் கூட ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு மாற்றப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் படிப்படியாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக 2020-21 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக சையது ரஞ்சி டிராபி உள்ளிட்ட ஒருசில ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளையும் பெண்களுக்கான சீனியர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments