Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு மூன்றாவது, அஷ்வினுக்கு இரண்டாவது: என்னது??

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (13:42 IST)
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) சார்பில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். 


 
 
இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் மார்ச் 8 ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்திய கேப்டன் கோலிக்கு இந்த ஆண்டுக்கான பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்பட உள்ளது.
 
கோலி இந்த விருதை மூன்றாவது முறையாக பெறுகிறார். மேலும், இவ்விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 
 
அதே போல், தமிழக வீரர் அஷ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக பெரும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments