முதல் பந்திலேயே வங்கதேச விக்கெட்.. அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (13:19 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி சற்று முன் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் 404 ரன்கள் எடுத்தது என்பதும் புஜாரே, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் ஆகிய மூவரும் அரைசதங்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் முதல் ஓவரை சிராஜ் போட்ட நிலையில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே வங்கதேச அணியின் விக்கெட் விழுந்தது. இதனை அடுத்து 4-வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் இரண்டாவது விக்கெட் விழுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் சற்று முன் வரை வங்கதேச அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்களை எடுத்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments