Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:08 IST)
டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரின் 22வது போட்டியாக இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் பெங்களூர் கேப்டன் டூபிளஸ்சிஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் 
இதனை அடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்து உள்ளது என்பதும் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments