Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:25 IST)
புரோ கபடி போட்டி மூன்றாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் பெங்களூரு அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அபாரமாக வெற்றி கொண்டது 
 
நேற்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பெங்களூர் அணி வீரர்கள் மளமளவென புள்ளிகளை குவித்து வந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகள் எடுக்க திணறினார்கள். முதல் பாதியிலேயே பெங்களூரு அணி முன்னணியில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியின் முடிவில் பெங்களூரு அணி 47 புள்ளிகள் எடுத்து எடுத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்களால் 26 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 21 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டிக்குப் பின்னர் அணிகளின் புள்ளி பட்டியலில் டெல்லி அணி 21 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் அணி மற்றும் பெங்களூர் அணியின் தலா 20 புள்ளிகள் எடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மும்பை அணி 17 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தமிழ்தலைவாஸ் அணி 15 புள்ளிகளுடன் ஆறாவது இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments