Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி வீரர்… அணியில் இணைந்தார்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:20 IST)
டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளார்.

டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னை 3 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவர் முழுவதுமாக குணமாகிவிட்டதால் அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments