Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி வீரர்… அணியில் இணைந்தார்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:20 IST)
டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளார்.

டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னை 3 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவர் முழுவதுமாக குணமாகிவிட்டதால் அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments