Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் ஃபாலோ-ஆன்: ஆஸ்திரேலியா பரிதாபம்

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (10:32 IST)
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் ஃபாலோ ஆனை சந்தித்துள்ளது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்த நிலையில் இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களில் முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 322 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் ஃபாலோ ஆனை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1988ஆம் ஆண்டு தான் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆனை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments