Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: சானியா- போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (18:02 IST)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில்  கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்  கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இத்ல், ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் போட்டிகள் நடந்து வருகிறது.

கலப்பு இரட்டையர்  பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி வரும் நிலையில்,  இன்றைய அரையிறுதி ஆட்டத்தில், டெசிரேக்ராவ்சி ஸ்குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது.

 ALSO READ: ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் போட்டி: சானியா ஜோடி 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்!

இந்த ஆட்டத்தில், சானியா மிர்சா – போபண்ணா ஜோடி 7-6,6-7, 10-6  என்ற செட் கணக்கில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

வரும் 28 ஆம் தேதி  இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதிலும் சானியா  - போபண்ணா ஜோடி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments