Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டி-20 போட்டி: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிட்னி மைதானத்தில் 3வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. ஷார்ட் 33 ரன்களும், கேப்டன் பின்ச் 28 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே டி-20 தொடர் சமன் ஆகும்,. இல்லையேல் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் நிலை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments