Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நங்கூரம் பாய்ச்சி நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்- முதல் நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிருப்தி!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (15:56 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இன்று காலை சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் மழையால் சிறிதுநேரம் பாதிக்கபப்ட்ட ஆட்டம் பின்னர் தொடங்கியது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் நாள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளனர். தற்போது களத்தில் லபுஷான் 67 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களும் சேர்த்து உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments