Webdunia - Bharat's app for daily news and videos

Install App

359 டார்கெட்டை அடிச்சு தூக்கிய ஆஸ்திரேலியா! டென்ஷனாகும் அடுத்த போட்டி

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (22:10 IST)
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று சண்டிகரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா கொடுத்த 359 என்ற இலக்கை 47.5 ஓவர்களில் அதிரடியாக அடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடர் 2-2 என்று சமனாகியிருப்பதால் அடுத்த போட்டி இறுதிப்போட்டி போல் டென்ஷனாக இருக்கும்
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 358/9  50 ஓவர்கள்
 
தவான்: 143 ரன்கள்
ரோஹித் சர்மா: 95 ரன்கள்
பண்ட்: 36 ரன்கள்
 
ஆஸ்திரேலியா: 359/6  47.5 ஓவர்கள்
 
ஹேண்ட்ஸ்கோம்ப்: 117 ரன்கள்
க்வாஜா: 91 ரன்கள்
டர்னர்: 84 ரன்க்ள்
 
ஆட்டநாயகன்: டர்னர்
 
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி டெல்லியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments