Webdunia - Bharat's app for daily news and videos

Install App

359 டார்கெட்டை அடிச்சு தூக்கிய ஆஸ்திரேலியா! டென்ஷனாகும் அடுத்த போட்டி

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (22:10 IST)
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று சண்டிகரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா கொடுத்த 359 என்ற இலக்கை 47.5 ஓவர்களில் அதிரடியாக அடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடர் 2-2 என்று சமனாகியிருப்பதால் அடுத்த போட்டி இறுதிப்போட்டி போல் டென்ஷனாக இருக்கும்
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 358/9  50 ஓவர்கள்
 
தவான்: 143 ரன்கள்
ரோஹித் சர்மா: 95 ரன்கள்
பண்ட்: 36 ரன்கள்
 
ஆஸ்திரேலியா: 359/6  47.5 ஓவர்கள்
 
ஹேண்ட்ஸ்கோம்ப்: 117 ரன்கள்
க்வாஜா: 91 ரன்கள்
டர்னர்: 84 ரன்க்ள்
 
ஆட்டநாயகன்: டர்னர்
 
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி டெல்லியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments