Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஒவருக்கு 29 ரன்கள், 3 விக்கெட் – தடுமாறும் ஆஸ்திரேலியா, அனல் பறக்கும் இங்கிலாந்து பவுலிங் !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (16:03 IST)
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. முதலில் களமிறங்கிய பிஞ்ச் டக் அவுட்டாகி வெளியேற, வார்னர் 9 ரன்களிலும் ஹாண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அதையடுத்துக் களத்துக்கு வந்த ஸ்மித்தும் அலெக்ஸ் கேரியும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

தற்போது வரை ஆஸி 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 29 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments