Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பெண்கள் கபடி அணி இறுதி போட்டிக்கு தகுதி

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:19 IST)
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 18ஆம் தேதி முதல் இந்தோனேஷியாவில் நடந்து வரும் நிலையில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை  27-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை ஈரான் அணி 23-16 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. எனவே இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதவுள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments