Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பெண்கள் கபடி அணி இறுதி போட்டிக்கு தகுதி

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:19 IST)
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 18ஆம் தேதி முதல் இந்தோனேஷியாவில் நடந்து வரும் நிலையில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை  27-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை ஈரான் அணி 23-16 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. எனவே இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதவுள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments