Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (15:42 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில் சற்றுமுன் வரை இந்திய அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லை 49 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 18 ரன்களும் ரோஹித் சர்மா 23 ரன்களும் எடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் இந்தியா வென்று விட்டால் புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் பெற்று விடும் என்றும்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments