ஆசிய பளுதூக்கும் போட்டி : தமிழக வீரர் 3 தங்கம் வென்றார்

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (14:03 IST)
ஹாங்காங்கில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற நவீன் இன்று சென்னை வந்தடைந்தார், அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
சென்னையில் உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த நவீன் 83 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று 3 தங்கப்பதக்கம் ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 
இதுபற்றி நவீன் கூறியதாவது :
 
நன் தங்கம் வென்ற போது ஹாங்காங்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்ததில் பெருமை அடைகிறேன். வருகின்ற காமன்வெல்த் போட்டியிலும் வெல்லுவேன். காமன் வெல்த் போட்டியில் பங்கேற்ற தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments