ஆசிய கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:31 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. 
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றதை எடுத்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியை தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் 5 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு விக்கெட்டை இழந்து விட்டது. 
 
தொடக்க ஆட்டக்காரரான ஃபாக்கர் ஜமான் என்பவர்  14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து உள்ளார்.  நேபாள பந்துவீச்சாளர் கரன் இந்த விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இமாம் உல்ஹக் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments