Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (21:17 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments