Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (21:17 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments