Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (16:32 IST)
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
நேற்றை போட்டி இந்திய அணிக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments