Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு பின் ஆஸி கிரிக்கெட் வாரியம் செய்த மோசமான செயல் – அஸ்வின் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:54 IST)
முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சிறப்பாக வெற்றிபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைப் பெற்றது. அப்போது ஆஸி அணி கிரிக்கெட் நிர்வாகத்தின் போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக அஸ்வின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘எங்களை ஆஸி வீரர்கள் செல்லும் லிஃப்டுக்குள் கூட செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் நாங்கள் ஒரே பயோ பபுளில்தான் இருந்தோம். அதுபோல நிறைய கட்டுப்பாடுகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments