Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் இடம் பிடிக்காத அஸ்வின்… கடுப்பான ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:39 IST)
இந்திய அணியில் இன்றும் அஸ்வின் இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப்  தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

லீட்ஸ் டெஸ்ட் தோல்வியால் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் அணித்தேர்வை விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments