Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார அஸ்வின்… கோலி மீது சீறும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சற்று நேரம் முன்னர் தொடங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இப்போது இங்கிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் இந்தியாவில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அஸ்வின் சமீபகாலமாக அணியில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார் என்று ரசிகர்கள் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments