Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார அஸ்வின்… கோலி மீது சீறும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சற்று நேரம் முன்னர் தொடங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இப்போது இங்கிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் இந்தியாவில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அஸ்வின் சமீபகாலமாக அணியில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார் என்று ரசிகர்கள் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments