Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் நடக்குமா?? பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (11:21 IST)
லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்தினால் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடரை தவிர்க்க நேரிடலாம் என பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

 
லோதா கமிட்டி தலைமையிலான பரிந்துரைகளை பி.சி.சி.ஐ அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக பி.சி.சி.ஐக்கும் லோதா கமிட்டிக்கும் மோதல் வலுத்து வருகிறது.
 
இந்நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரையை அப்படியே அமல்படுத்தினால், இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இயலுமா என்பது தெரியவில்லை என்றும் லோதா கமிட்டி சிபாரிசு படி பார்த்தால் அடுத்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டி அல்லது சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒன்றை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments