துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 16-வது தங்கம் வென்றார் அனிஷ் பன்வாலா

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:14 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா ஏற்கனவே 15 தங்கப்பதக்கங்களை குவித்துள்ள நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
 
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் பெற்றார். 
 
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 16 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

ஐ.பி.எல்.லில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? ஆர்.சி.பி.-யின் வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் சர்ச்சை!

9 விக்கெட்டுக்களை இழந்த மே.இ.தீவுகள்.. வெற்றியின் விளிம்பில் இந்தியா..!

சதமடித்தார் ஜான் கேம்ப்பெல்.. 2வது இன்னிங்ஸில் மாஸ் காட்டும் மே.இ.தீவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments