Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 16-வது தங்கம் வென்றார் அனிஷ் பன்வாலா

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:14 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா ஏற்கனவே 15 தங்கப்பதக்கங்களை குவித்துள்ள நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
 
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் பெற்றார். 
 
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 16 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments