ராயுடுவே வழிகாட்டி: பிளெமிங் புகழாரம்...

Webdunia
திங்கள், 14 மே 2018 (17:05 IST)
ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை சிறிது காலம் தன் வசம் வைத்திருந்தார். தற்போது 535 ரன்களை எடுத்து பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
 
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னையின் வெற்றிக்கு பெரிதளவு பங்கு செலுத்தி வருபவர் ராயுடு.
 
ராயுடு குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது, அட்டவணையில் டாப் இடத்துக்கு அருகில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் ராயுடுதான்.
 
ரன் அட்டவணையில் அவர் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமில்லை. மிகவும் பாசிட்டிவாக ஆடுகிறார். ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஆகியோர் வலுவாக பங்களிப்பு செய்கின்றனர். 
 
ஆனால் ராயுடு ஒரு முன்னணி வழிகாட்டியாக உள்ளார். இவருடைய பார்ம் இப்படியே சிறப்பாக தொடர வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments