Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வீரர் இரண்டு போட்டிகளில் விளையாட தடை

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (23:57 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீர்ர்களை ஏலம் எடுத்தது. அவர்களில் ஒருவர் அம்பதி ராயுடு. இவர் 2.2 கோடிக்கு ஏலம் போனார். இவர் தற்போது ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், நடுவரின் தீர்ப்பை எதிர்த்ததால் இரண்டு போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே இரண்டு போட்டிகளில் வீரர் ஒருவர் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments