Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வீரர் இரண்டு போட்டிகளில் விளையாட தடை

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (23:57 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீர்ர்களை ஏலம் எடுத்தது. அவர்களில் ஒருவர் அம்பதி ராயுடு. இவர் 2.2 கோடிக்கு ஏலம் போனார். இவர் தற்போது ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், நடுவரின் தீர்ப்பை எதிர்த்ததால் இரண்டு போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே இரண்டு போட்டிகளில் வீரர் ஒருவர் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments