ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 45 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் மோசமான சாதனை..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (08:15 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகள் 47 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி மோசமான சாதனையை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும் இரண்டாவது இன்னிசையில் 163 ரன்களும் எடுத்துள்ளது. 4 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் இந்திய அணி 200 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் 2  இன்னிங்ஸ்களில் முழுமையாக விளையாடி குறைவாக ஓவர்களில் ஆல் அவுட் ஆனதும் இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்து உள்ள நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments