Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கியில் சாதனை படைத்த இந்திய

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (05:05 IST)
36 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஆக்கி போட்டி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்தியா சாதனை படைத்தது


 

 
இந்தியா, கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தென் கொரிய ஆக்கி அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில், இந்திய அணி 7 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 5 புள்ளிகளுடனும், பெல்ஜியம் 4 புள்ளிகளுடனும் இருந்தது. 
 
இந்நிலையில், இங்கிலாந்து-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இந்திய ஆக்கி அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
 
இதற்கு முன்பாக கடந்த 1982-ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றதே இந்திய அணியின் சாதனையாக இருந்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments