Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (11:00 IST)
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட பயணமாகியுள்ளது.

பாகிஸ்தானின் அரசியல் சூழல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் அணியும் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தன. ஆனால் பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் அவ்வப்போது சென்று விளையாடி வந்தன.

இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு செல்லும் ஆஸி அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தானும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் மோத உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments