Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ஒமர்சாய்.. தெ.ஆப்பிரிக்காவுக்கு இலக்கு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:30 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் நிலையில் 244 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி 245 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஒமர்சாய் மிக அபாரமாக விளையாடி 97 ரன்கள் அடித்தார். மேலும் அவர் கடைசி வரை அவுட் ஆகாமலும் இருந்தார்.  நூலிழையில் அவர் சதத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
 
இந்த நிலையில்  இன்றைய கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று  ரன் ரேட்டையும் அதிகரித்து அரை இறுதிக்கு தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments