Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை 182 / 8… ஆப்கானிஸ்தான் அபார பந்து வீச்சு – மழையால் ஆட்டம் பாதிப்பு !

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (18:16 IST)
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி 182 ரன்களுக்குள் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளது.

உலகக்கோப்பையின் 7 ஆவது போட்டி இன்று கார்டிஃப் மைதானத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் டாஸில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தும் பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் 33 ஓவர்கள் முடிவில் 183 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதற்கிடையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை சார்பாக குஸால் பெரேரா அதிகபட்சமாக 78 ரன்கள் சேர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments