Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை 182 / 8… ஆப்கானிஸ்தான் அபார பந்து வீச்சு – மழையால் ஆட்டம் பாதிப்பு !

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (18:16 IST)
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி 182 ரன்களுக்குள் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளது.

உலகக்கோப்பையின் 7 ஆவது போட்டி இன்று கார்டிஃப் மைதானத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் டாஸில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தும் பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் 33 ஓவர்கள் முடிவில் 183 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதற்கிடையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை சார்பாக குஸால் பெரேரா அதிகபட்சமாக 78 ரன்கள் சேர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments