Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ’பீதியால் வெறிச்சோடிய மைதானம் ! கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (19:04 IST)
கொரோனா ’பீதியால் வெறிச்சோடிய மைதானம் ! கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் !

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 29 ஆம் தேது தொடங்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இதேபோன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன அடுத்த இரு ஒருநாள் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் போது, ரசிகர்கள் இல்லாததால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போதும் ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்து சிக்ஸர் ஆகி கேலரியில் வந்து விழுந்தது. ரசிகர்கள் இல்லாத காரணத்தால் நியூசிலாந்து அணி வீரர், ஃப்ல்டர் கேலரிக்கு சென்று பந்தை தேடி எடுத்து வந்தார். 
 
இந்தக் வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments